Sunday, July 8, 2012

ஓம் சக்தி

தொண்டு கிழககளுக்குகண ணி  என்று ,ஓர் ப்ளாக் படிதேன் ,
என்னக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை .

என்னடஇப்பிடி போட்டுட்டாங்க ,நாமெலாம் என்ன
 கோல் வச்சிகிட்டா நடக்றோம் 
எப்பிடி சொல்லாம் ,தொண்டு கிழம் என்று .
போனா போது   தாத்தா,பாட்டன் என்று  சொலலாம்,
காந்தி  தாத்தா ,நேரு மாமா ,என்றுதான் சொல்லுவம் .
இப்பிடி தொண்டு கிழம்என்று எப்பிடி சொல்லலாம் .
நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன் .

நங்கள் எல்லாம் இப்பதான் தட்டிகொட்டி
ப்ளாக் போடா ஆரம்பிகிறோம்..இதுக்கு ஒத்தோரம் என்று
 இப்படி பேசுவது சரி இல்லை .

ப்ளாக் என்ன ஏது என்று தெரியரத்கே
3 மாசம் ஆச்சி,மொபைல் உள்ளதை யே
சரியாய் பார்த்து உபயோகிக நாள் ஆகுது.

இது ப்ளாக் போடறது ,கொஞ்சம் நாள் ஆகுது .
லேட்டா வந்தாலும் லேட்டடேஸ் 
ஆக் போடுவம் இல்லே .
சரி சரி ,கம்போஸ் பன்னும் பொழுது கலர் எழத்து வரவில்லை .
என்ன செய்யலாம் ?சொல்லுங்க. 

No comments:

Post a Comment