ஓம் சக்தி
தொண்டு கிழககளுக்குகண ணி என்று ,ஓர் ப்ளாக் படிதேன் ,
என்னக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை .
என்னடஇப்பிடி போட்டுட்டாங்க ,நாமெலாம் என்ன
கோல் வச்சிகிட்டா நடக்றோம்
எப்பிடி சொல்லாம் ,தொண்டு கிழம் என்று .
போனா போது தாத்தா,பாட்டன் என்று சொலலாம்,
காந்தி தாத்தா ,நேரு மாமா ,என்றுதான் சொல்லுவம் .
இப்பிடி தொண்டு கிழம்என்று எப்பிடி சொல்லலாம் .
நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன் .
நங்கள் எல்லாம் இப்பதான் தட்டிகொட்டி
ப்ளாக் போடா ஆரம்பிகிறோம்..இதுக்கு ஒத்தோரம் என்று
இப்படி பேசுவது சரி இல்லை .
ப்ளாக் என்ன ஏது என்று தெரியரத்கே
3 மாசம் ஆச்சி,மொபைல் உள்ளதை யே
சரியாய் பார்த்து உபயோகிக நாள் ஆகுது.
இது ப்ளாக் போடறது ,கொஞ்சம் நாள் ஆகுது .
லேட்டா வந்தாலும் லேட்டடேஸ்
ஆக் போடுவம் இல்லே .
சரி சரி ,கம்போஸ் பன்னும் பொழுது கலர் எழத்து வரவில்லை .
என்ன செய்யலாம் ?சொல்லுங்க.
தொண்டு கிழககளுக்குகண ணி என்று ,ஓர் ப்ளாக் படிதேன் ,
என்னக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை .
என்னடஇப்பிடி போட்டுட்டாங்க ,நாமெலாம் என்ன
கோல் வச்சிகிட்டா நடக்றோம்
எப்பிடி சொல்லாம் ,தொண்டு கிழம் என்று .
போனா போது தாத்தா,பாட்டன் என்று சொலலாம்,
காந்தி தாத்தா ,நேரு மாமா ,என்றுதான் சொல்லுவம் .
இப்பிடி தொண்டு கிழம்என்று எப்பிடி சொல்லலாம் .
நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன் .
நங்கள் எல்லாம் இப்பதான் தட்டிகொட்டி
ப்ளாக் போடா ஆரம்பிகிறோம்..இதுக்கு ஒத்தோரம் என்று
இப்படி பேசுவது சரி இல்லை .
ப்ளாக் என்ன ஏது என்று தெரியரத்கே
3 மாசம் ஆச்சி,மொபைல் உள்ளதை யே
சரியாய் பார்த்து உபயோகிக நாள் ஆகுது.
இது ப்ளாக் போடறது ,கொஞ்சம் நாள் ஆகுது .
லேட்டா வந்தாலும் லேட்டடேஸ்
ஆக் போடுவம் இல்லே .
சரி சரி ,கம்போஸ் பன்னும் பொழுது கலர் எழத்து வரவில்லை .
என்ன செய்யலாம் ?சொல்லுங்க.
No comments:
Post a Comment